ஜப்பானிய பெண்ணிடம் இந்தியாவில் கொள்ளை – இலங்கையர் கைவரிசை

Posted by - August 15, 2016
இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்காக அங்கு சென்றுள்ள ஜப்பானிய பெண் ஒருவரிடம் இலங்கை வழிகாட்டுனர் ஒருவர், அவருடைய உடமைகளை…
Read More

சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றுவது யார்?

Posted by - August 14, 2016
சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில,…
Read More

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீர் தீவிபத்து

Posted by - August 14, 2016
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் நெல்லை…
Read More

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - August 14, 2016
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பின்னரே, பயணிகள்…
Read More

சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

Posted by - August 14, 2016
சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார்…
Read More

சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted by - August 14, 2016
சென்னை கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர…
Read More

சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுங்கள்

Posted by - August 13, 2016
பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றிருக்கும் வீரர்கள் பற்றி பேச வேண்டும் என சச்சின்…
Read More

உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Posted by - August 13, 2016
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும்…
Read More

ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம்: வீடியோ காட்சிகள்

Posted by - August 13, 2016
திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்-விசாரணை நடத்திய அதிகாரிகள் பட்டியல் சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர்…
Read More

தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

Posted by - August 13, 2016
தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில்…
Read More