யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - June 6, 2020
அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப்…
Read More

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் யூன் 5 – Germany,Berlin

Posted by - June 5, 2020
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக்…
Read More

பிரபல புல்லாங்குழல் வித்துவானும், வானொலி கலைஞருமான கமலா சதாசிவம் கனடாவில் காலமானார்

Posted by - June 3, 2020
இலங்கையின் முன்னணிப் புல்லாங்குழல் வாத்திய இசைக் கலைஞரும், வானொலி, தொலைக்காட்சி கலைஞருமான செல்வி கமலா சதாசிவம் (கமலாதேவி சதாசிவம்) கனடாவின்,…
Read More

லண்டனில் தமிழரின் வீடு சுற்றிவளைப்பு: அகப்பட்ட 35 பேருக்கு அபராதம்

Posted by - June 2, 2020
லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த குழந்தைக்கு முப்பத்தி ஓராம் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
Read More

யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - June 1, 2020
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா…
Read More

தேசப்பற்றாளர் சுரேசுக்கு தேசியக் கொடி போர்க்கப்பட்டு மரியாதை!

Posted by - May 26, 2020
கனடா ஒட்டோவாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தேசப்பற்றாளர் சுரேஷ் தம்பிராஜா இறுதி வீரவணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
Read More

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு இணையவழி நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - May 25, 2020
லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12 ம் ஆண்டு,லெப். கேணல் வீரமணி மற்றும்…
Read More

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மே 18 வணக்க நிகழ்வு.

Posted by - May 22, 2020
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இனவழிப்பின் உச்ச நாளான மே 18 அன்று சிறிலங்கா இனவாத…
Read More