கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம்

Posted by - October 3, 2016
அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப்…
Read More

18 ஆண்டுகளாக வருமான வரி கட்டாமல் தப்பிய டிரம்ப்

Posted by - October 3, 2016
டொனால்டு டிரம்ப் தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக…
Read More

மோடிக்கு எச்சரிக்கை – புறா மூலம் வந்தது

Posted by - October 2, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா மூலம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுப்பட்ட…
Read More

மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள கொலிமா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் பரவி…
Read More

சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் திட்டம்

Posted by - October 2, 2016
இந்த வருடத்திற்கான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு காலவரையறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முயற்சியில் நேபாளம் ஈடுப்பட்டுள்ளது.…
Read More

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Read More

19-வது சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் விருப்பம்

Posted by - October 2, 2016
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு…
Read More

இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா கிளை நதியை தடுத்து புதிய அணை கட்டும் சீனா

Posted by - October 2, 2016
இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.
Read More

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை

Posted by - October 2, 2016
சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள்…
Read More

நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-மு‌ஷரப்

Posted by - October 2, 2016
நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் மு‌ஷரப் ஆதங்கப்பட்டார்.
Read More