யாழ்.பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சத்தியலிங்கம் நியமனம்

Posted by - December 17, 2020
யாழ். பல்கலைக்கழக மருத்துவ அதிகாரியாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நியமனம் பெறுகின்றார்.
Read More

யாழின் இன்றைய அபாய நிலைக்கு மக்களுடைய ஒத்துழைப்பு இன்மையே காரணம் – வடமாகாண ஆளுநர் விசனம்

Posted by - December 16, 2020
வடமாகாணம் கொரோனா தொற்று அபாயத்தில் இருப்பதற்கு காரணம் மக்களுடைய ஒத்துழைப்பு இன்மையே காரணம் என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்…
Read More

யாழ் சங்கானை சந்தையில் 4பேருக்கு கொரோனா!

Posted by - December 16, 2020
யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்…
Read More

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி!

Posted by - December 16, 2020
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு (16) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ…
Read More

நூதன முறையில் வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய நபர் கைது

Posted by - December 16, 2020
வவுனியாவிலுள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் பணங்களை களவாடிய நபரை வவுனியா சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (15)…
Read More

மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 16, 2020
யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில்…
Read More

யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் பலி

Posted by - December 16, 2020
திருகோணமலையின், பன்குளம் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (15) 11.30…
Read More

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோல்வி- பதவியிழந்தார் ஆர்னோல்ட்

Posted by - December 16, 2020
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர…
Read More

யாழில் தொற்றில்லாத நபரையும் கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்!

Posted by - December 16, 2020
கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்ரத்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர்…
Read More