யாழ் சங்கானை சந்தையில் 4பேருக்கு கொரோனா!

308 0

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் சங்கானையை சேர்ந்த 4 பேர், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பு பகுதியை சேர்ந்த தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.