இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தை மதிக்காமல் செயற்படுகிறது – தமிழக முதலமைச்சர்

Posted by - June 27, 2017
இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ராஜதந்திர செயற்பாடுகளை மதிக்காமல் செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய…
Read More

தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை

Posted by - June 27, 2017
மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Read More

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted by - June 27, 2017
பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவரை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பால்…
Read More

கொசு வலைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

Posted by - June 27, 2017
மத்திய, மாநில அரசுகள் கொசு வலைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கொசு வலை உற்பத்தியாளர்கள்…
Read More

போதை பொருட்களை விற்றால் குண்டர் சட்டம் பாயும் – கமி‌ஷனர் எச்சரிக்கை

Posted by - June 27, 2017
பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் அடுத்த மாதம் சென்னை வருகிறார்

Posted by - June 27, 2017
காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அடுத்த மாதம் சென்னை வர இருப்பதாக…
Read More

அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்திப்பதா?: தீபா

Posted by - June 26, 2017
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்கு தீபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

Posted by - June 26, 2017
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதே போல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22…
Read More

அணி மாறாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்

Posted by - June 26, 2017
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க சசிகலா தரப்பில் ரூ.30 கோடி பேரம் பேசினார்கள் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன்…
Read More