வடக்கு தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

Posted by - February 1, 2021
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர்…
Read More

சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

Posted by - February 1, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க த.தே.கூ. தீர்மானம்

Posted by - February 1, 2021
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க…
Read More

மட்டக்களப்பில் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி!

Posted by - February 1, 2021
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன்…
Read More

அம்பாறையில் தாயும் மகனும் வெட்டிக் கொலை

Posted by - February 1, 2021
அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

காணியற்ற விவசாயிகள் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - February 1, 2021
காணியற்ற விவசாயிகளுக்கு கோயில் மோட்டைக்குளத்தின் கீழ் காணிகளை வழங்குமாறு பெரியபண்டிவிரிச்சான் விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது…
Read More

தாயாருடன் தகராறு – யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

Posted by - February 1, 2021
தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு!

Posted by - February 1, 2021
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் – சுமந்திரன்

Posted by - February 1, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான…
Read More

பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்

Posted by - February 1, 2021
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை…
Read More