காணியற்ற விவசாயிகளுக்கு கோயில் மோட்டைக்குளத்தின் கீழ் காணிகளை வழங்குமாறு பெரியபண்டிவிரிச்சான் விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது,