யாழில் காணாமல் போயுள்ள 3 பிள்ளைகளின் தாயார்!

Posted by - February 14, 2021
உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த…
Read More

காங்கேசன்துறை துறைமுகத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடதாரகை படகு

Posted by - February 14, 2021
யாழ் நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு திருத்த வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு…
Read More

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறவே வடக்கில் 3 தீவுகளை இலங்கை சீனாவுக்கு வழங்கியது

Posted by - February 14, 2021
ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய…
Read More

உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல்!

Posted by - February 14, 2021
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில்…
Read More

யாழ் உடுப்பிட்டியில் பதிவானது கொரோனா!

Posted by - February 14, 2021
கொழும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இமயாணனைச்…
Read More

வடக்கு மக்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 14, 2021
வடக்கு மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது…
Read More

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் ஆரம்பம்!

Posted by - February 14, 2021
தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…
Read More

கஜேந்திரகுமார், கஜேந்திரனுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - February 14, 2021
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்…
Read More

மட்டு. நாவலடியில் விபத்து! நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - February 14, 2021
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் நாவலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என வாழைச்சேனை பொலிஸார்…
Read More

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - February 14, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More