யாழில் காணாமல் போயுள்ள 3 பிள்ளைகளின் தாயார்!

199 0

உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண் கடந்த 12/02 அன்று உடுத்துறையில் இருந்து யாழ் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண் கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர் இவரை யாரும் பார்த்தால் தொடர்பு கொள்ளுமாறும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவரை காணுமிடத்து குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு( 0772487653, 0771945815, 0768872843) தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.