தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட என்ன செய்ய வேண்டும்? – தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்

Posted by - October 17, 2017
தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்துகள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.
Read More

ஆந்திரா – ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்

Posted by - October 17, 2017
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக…
Read More

தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் கிராம மக்கள்

Posted by - October 17, 2017
நாளை தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்… எங்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி தான் என்று கதிராமங்கலம்…
Read More

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தலையீடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - October 17, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Read More

சாலை விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள் – மக்களுக்கு அரசு அறிவுரை

Posted by - October 17, 2017
அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுங்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Posted by - October 16, 2017
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…
Read More

தலைமலை கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு

Posted by - October 16, 2017
மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்த பக்தர் உடல் நேற்று மீட்கப்பட்டது.
Read More

பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு

Posted by - October 16, 2017
பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு…
Read More

டெங்கு பாதிப்பு குறித்து மத்திய மந்திரி நேரில் ஆய்வு

Posted by - October 16, 2017
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல்…
Read More

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை

Posted by - October 16, 2017
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3…
Read More