யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

Posted by - April 22, 2021
நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த…
Read More

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

Posted by - April 22, 2021
யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

‘நடிகர் விவேக்’ நினைவாக கிளிநொச்சியில் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம்

Posted by - April 22, 2021
மறைந்த நடிகரும் சமூகப் பற்றாளருமான விவேக் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் பணியை அகில…
Read More

வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட் – 11 காவல் உத்தியோகத்தர்களும் உள்ளடக்கம்

Posted by - April 22, 2021
வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன்…
Read More

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

Posted by - April 22, 2021
கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கொடிகாமம் பாலாவி…
Read More

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - April 22, 2021
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக…
Read More

யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

Posted by - April 22, 2021
யாழ். நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர்…
Read More

அல்வாய் கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

Posted by - April 22, 2021
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத்தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில்…
Read More

வடக்கில் வீரியம் கூடிய வைரஸ் பரவல்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Posted by - April 21, 2021
எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Posted by - April 21, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள்…
Read More