பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணம்- பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி- புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த…
Read More

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு…
Read More

மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை பலி

Posted by - April 24, 2021
குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள்…
Read More

யாழ். பல்கலை. உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக கண்ணதாசன் தெரிவு

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்…
Read More

ஸ்ரீலங்காவின் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

Posted by - April 24, 2021
இலகையின் மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் அதி அவதானம்…
Read More

யாழில் மூவரடங்கிய கும்பல் அட்டகாசம்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணம் நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து…
Read More

நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்- உறவுகள் விசனம்

Posted by - April 24, 2021
அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  குற்றம்…
Read More

கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை- கிளிநொச்சியில் பரபரப்பு

Posted by - April 24, 2021
கிளிநொச்சி- ஆனந்தபுரம் கிழக்கு பகுதியிலுள்ள கிராமத்திற்குள், இன்று (சனிக்கிழமை) காலை திடீரென நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு…
Read More

திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா -மூன்று பாடசாலைகளில் கொரோனா அச்சுறுத்தல்

Posted by - April 24, 2021
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோணா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளனர் திருகோணமலை மாவட்ட…
Read More

வவுனியாவில் புதிதாக இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்!

Posted by - April 23, 2021
வவுனியாவில் 12 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9…
Read More