காணிகள் அற்ற வலி.வடக்கு வாசிகளுக்கு காணிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 27, 2016
காணிகள் அற்ற நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கான காணிகள் கீரிமலையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’ – முன்னாள் பெண் போராளி

Posted by - June 27, 2016
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ…
Read More

இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

Posted by - June 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில்,…
Read More

கொத்தணிக் குண்டுகள் வீசப்படவில்லை – கோத்தா

Posted by - June 27, 2016
தாம் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், இலங்கை  படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
Read More

யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில்

Posted by - June 27, 2016
அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண…
Read More

கண்ணீரிலும் துளிர்ந்த இன உறவு – உன்னிச்சைகுளம் அருகில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Posted by - June 26, 2016
இயற்கை செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற…
Read More

வலி.வடக்கு – கே.கே.எஸ் வீதி இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின்…
Read More

சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

Posted by - June 26, 2016
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை…
Read More

வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…
Read More

போர்க்குற்றவாளி கிரிசாந்த டி சில்வா மீண்டும் இராணுவத் தளபதி

Posted by - June 26, 2016
சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு…
Read More