கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)
கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More
அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)
வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது,…
Read More
மட்டக்களப்பு கல்லடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி…
Read More
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)
இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள்…
Read More
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலைக்கு…
Read More
கிளிநொச்சியில் கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது(காணொளி)
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது வாகன சாரதி சிறு காயங்களுடன்…
Read More
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு (காணொளி)
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை…
Read More
முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி)
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு…
Read More