வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இடம்பெற்றுள்ளது இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது…
Read More

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இளைஞன்

Posted by - August 14, 2021
யாழில் இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த தங்கராசா – பிரிஞ்சன்…
Read More

வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (13) வௌ்ளிக் கிழமையும் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு…
Read More

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு

Posted by - August 14, 2021
நாட்டில் கோவிட் தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்துக்கு…
Read More

வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - August 14, 2021
அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின்…
Read More

தாயின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடி ஆறு காஞ்சிரங்குடா பகுதியில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

கைக்குண்டுடன் முன்னாள் போராளி கைது

Posted by - August 13, 2021
அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்து சென்ற விநாயகபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை…
Read More

வசந்த கர்னாக்கொடவின் குற்றத்தை நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும்

Posted by - August 13, 2021
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ…
Read More

தப்பிச் சென்ற இளைஞன் குளத்தில் குதித்து உயிரிழப்பு!

Posted by - August 13, 2021
மட்டக்களப்பு, கிரான் பிரதேசதிலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை வயல் வேளாண்மையில் ஈடுபட்டோர் துரத்தியபோது மண் அகழ்வில்…
Read More