7ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 8, 2021
08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து…
Read More

6ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் …

Posted by - September 8, 2021
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 07/09/2021…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஆன்ஸ்பேர்க்-5.9.2021

Posted by - September 7, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் வடமாநிலத்திற்கான விழா பீலபெல்ட் அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, வடமத்திய மாநிலத்திற்கான…
Read More

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.

Posted by - September 7, 2021
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின்…
Read More

06.09.2021 – 5ம் நாளாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 6, 2021
பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம் நாடுகளின் ஊடாக 5ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று பெல்சியம் நாட்டில்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட் ,4.9.2021

Posted by - September 6, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது.…
Read More

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

Posted by - September 6, 2021
தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் எட்டாம்; ஆண்டு…
Read More

நோர்வே நாட்டுக்கு ஆய்வுக்கு செல்லும் யாழ் மாணவி!

Posted by - September 3, 2021
நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின்…
Read More

மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.-Germany Wüppertal.

Posted by - September 2, 2021
2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட…
Read More