அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர் கால உதவியாக உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வுதவியினை வழங்கிய ஜேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு அம்பாறை மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024