அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர் கால உதவியாக உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வுதவியினை வழங்கிய ஜேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு அம்பாறை மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025























































