அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.

365 0

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர் கால உதவியாக உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வுதவியினை வழங்கிய ஜேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு அம்பாறை மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.