யாழில் இன்று 239 பேருக்கு தொற்று!

Posted by - August 25, 2021
யாழ்.மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  இது தொடர்பில் மேலும்…
Read More

நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடரும் மரக்கடத்தல்!

Posted by - August 25, 2021
முல்லைத்தீவு நாகஞ்சோலை வனப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் பல ஆண்டு காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது முல்லைத்தீவு வட்டார வனக்…
Read More

முல்லைத்தீவில் ஒரே நாளில் மூன்றாவது கொரோனா உயிரிழப்பு!

Posted by - August 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 25.08.21 மாலை வரை மூன்று கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு…
Read More

வடக்கில் நேற்று 94 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - August 25, 2021
கிளிநொச்சியில் 37 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 33 பேருக்குமாக வடக்கு மாகாணத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
Read More

மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனுக்கு குற்ற தடுப்புப் பிரிவினரால் அழைப்பு

Posted by - August 25, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோகநாதனுக்கு பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவுக்கு…
Read More

சித்தங்கேணியில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை

Posted by - August 25, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன்

Posted by - August 25, 2021
சவால் விடுகிறேன், ஒரு ரூபாய் பணத்தையாவது நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன் என யாழ். மாநகர…
Read More

சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு உள்ளாக்கவேண்டாம் – சிறிதரன்

Posted by - August 25, 2021
கொரோனா காலத்தில் தம்மை அர்ப்பணித்து செயற்படும் சுகாதார பணியாளர்களை மன உளைச்சலிற்கு ஆளாக்க வேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

மட்டக்களப்பு பகுதியில் இருந்து யாழ் வந்த அடியவருக்கு கொரோனா

Posted by - August 24, 2021
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மற்றும் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களை தரிசிக்க வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு

Posted by - August 24, 2021
சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி…
Read More