சித்தங்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான மூவருக்கு விளக்கமறியல்

Posted by - August 27, 2021
 யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில்…
Read More

யாழில் ஆபத்தான குளத்தில் சிக்கிய பசு: கடும் முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டது

Posted by - August 27, 2021
யாழ்.கஸ்தூரியார் வீதிக்கு பின்புறமாகவுள்ள நகரகுளம் தற்போது யாழ்.மாநகர சபையினால் தூர்வாரப்படும் வருகின்றது.
Read More

கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின் அசத்தலான கண்டுப்பிடிப்பு!

Posted by - August 27, 2021
கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது.
Read More

நயினாதீவில் மரண சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனோ!

Posted by - August 26, 2021
நயினாதீவில் மரண சடங்கில் கலந்து கொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.  கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வயோதிப பெண்மணி திடீரென ஏற்பட்ட…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம்!

Posted by - August 26, 2021
வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் மூளைச்சாவடைந்து…
Read More

பருத்தித்துறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Posted by - August 26, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழலில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட…
Read More

மட்டு வவுணதீவில் இருந்து 6 மாடுகளை கடத்திய இருவர் கைது!

Posted by - August 26, 2021
நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளபோது மட்டக்களப்பு பன்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு கென்டர் வாகனமொன்றில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்…
Read More

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாது – பத்மநாதன் கருணாவதி

Posted by - August 26, 2021
2009 இன அழிப்பு யுத்தத்தின் இறுதி நாட்களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத்தின் பொது மன்னிப்பு அறிவித்தலுக்கு இணங்க ஈழத்தமிழ்க்…
Read More

மட்டக்களப்பில் ஒருவாரத்தில் கொரோனாவினால் 36 பேர் மரணம் –dr.மயூரன்

Posted by - August 26, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை கடந்த…
Read More