யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரச அதிபர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டதுடன் தனது வீட்டில் இருந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.