தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - September 8, 2021
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம்…
Read More

வட மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொரோனா தொற்றாளர்கள்

Posted by - September 8, 2021
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106…
Read More

மறவன்புலவு சச்சிதானந்தனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர்! ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 8, 2021
யாழ். தெல்லிப்பளையில் இடம்பெறும் மதமாற்றச் செயற்பாடுகள் தொடர்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கலாச்சார அமைச்சருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ஜனாதிபதிக்கு…
Read More

விபத்தில் இருவர் பலி

Posted by - September 8, 2021
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…
Read More

வவுனியாவில் 178 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - September 8, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று 178 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்,…
Read More

உயிலங்குளத்தை புனரமைக்குமாறு வலியுறுத்தல்

Posted by - September 7, 2021
முல்லைத்தீவு – துணுக்காய் கமநல சேவைகள் திணைக்கத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை   புனரமைப்பதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்திருப்பதாக, கமநல சேவை…
Read More

எரிவாயு மின்தகனமேடைகளை கோருகிறது கூட்டமைப்பு

Posted by - September 7, 2021
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, உடனடியாக எரிவாயு மின்தகனமேடைகளை…
Read More