வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினை ஐ.தே.க.வுக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே- சந்திரசேன

Posted by - July 19, 2020
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினை, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே என சிறிலங்காவின்…

சிறிலங்காவில் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு

Posted by - July 19, 2020
சிறிலங்காவில் தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள்…

சிறிலங்காவில் சுகாதார வழிகாட்டல்களை மீறினால் 6 மாத சிறை – சட்டத்தரணிகள் எச்சரிக்கை

Posted by - July 19, 2020
சிறிலங்கா பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க…

சிறிலங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை!

Posted by - July 19, 2020
சிறிலங்காவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிணை…

பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை .

Posted by - July 19, 2020
பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்களுக்கு எமது தோழமையை தெரிவிக்கின்றோம்…

புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை

Posted by - July 19, 2020
புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த, மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக…

’எம்.சி.சியை நிராகரிக்க 2/3 அவசியமில்லை’

Posted by - July 19, 2020
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள 2/3 பெரும்பான்மை அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித…

ரணிலுக்கு நன்றி கூறுகிறார் டலஸ்

Posted by - July 19, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை தனது  தேர்தல் பிரசார மேடையில் ஏற்றிக்கொள்வதற்கு ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி அளித்திருந்தாரென…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: ஏறாவூரில் சம்பவம்

Posted by - July 19, 2020
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 17.07.2020 இரவு இடம்பெற்றுள்ள வாகன விபத்து சம்பவத்தில் ஏறாவூர்,…

வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

Posted by - July 19, 2020
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17.07.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.