கர்நாடகாவில் கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி Posted by தென்னவள் - July 26, 2020 கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் Posted by சமர்வீரன் - July 25, 2020
கறுப்பு யூலை – யேர்மனியில் இருந்து தமிழமுதன் Posted by சமர்வீரன் - July 25, 2020 ஒவ்வொரு நினைவுகூறலும் வந்துபோவது போல ஆடிமாதஇனப் படுகொலையும் தனது 37ஆண்டுகளைக் கடக்கக் காத்திருக்கின்றது. 37 வருடங்கள் கடந்த போதும் அதன்…
ஒரு கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது Posted by நிலையவள் - July 25, 2020 ஹொரணை, மிரிஹான மற்றும் பொரலெஸ்கமுவ பிரதேசங்களை மையகமாக கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சிறிலங்காவில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 25, 2020 சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் படோவிட பிரதேசத்தில் 305 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய கல்கிஸ்ஸ…
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல விளக்கமறியலில் Posted by நிலையவள் - July 25, 2020 பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
PHI களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது Posted by நிலையவள் - July 25, 2020 தேர்தல் காலத்தின் போது கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை…
சுகாதார நடைமுறைளுடன் சிறப்புற நடைபெற்றது நல்லூர் கொடியேற்ற உற்சவம்! Posted by நிலையவள் - July 25, 2020 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாட்டில்…
உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா? Posted by சமர்வீரன் - July 25, 2020 இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை…
வேட்பாளர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்! Posted by நிலையவள் - July 25, 2020 புதிதாக தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட…