மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 20, 2021
மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டத் தொழிலாளர்கள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் ஆயிரம் ரூபா வேதனம், வேலை நாட்கள் குறைப்பு…

பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு இலங்கை

Posted by - July 20, 2021
பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும்…

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 20, 2021
இலங்கை கொரோனா நான்காவது அலையின் முதல் பாதியை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன…

அரசாங்கத்திற்கு மக்களைப்பற்றி சிந்திக்க தெரியாது – கஜேந்திரன்

Posted by - July 20, 2021
மக்களைப்பற்றி சிந்திக்க தற்போதைய அரசாங்கத்திற்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்…

இலங்கையில் நான்காவது கொவிட் அலை!

Posted by - July 20, 2021
இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

Posted by - July 20, 2021
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. அமர்வின் போது யாழ்ப்பாணம் அரியாலை…

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

Posted by - July 20, 2021
மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள்…

கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி!-ஆசிரியர் சங்கங்கள்

Posted by - July 20, 2021
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இணையவழி கற்பித்தலை…

கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

Posted by - July 20, 2021
வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம்…

உஸ்பகிஸ்தான் நாட்டு பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது!

Posted by - July 20, 2021
உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌ்ளவத்த…