துருக்கியில் கோப் 31 மாநாடு

Posted by - November 21, 2025
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது…

ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் நாட்டுக்கு பயணம்

Posted by - November 21, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (20) இந்தியா செல்கின்றார். இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்…

மட்டு. மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில்  உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை  27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு  மட்டு…

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - November 21, 2025
யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

Posted by - November 21, 2025
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என  சபாநாயகர் ஜகத்…

இறக்குவானையில் வெள்ளப்பெருக்கு !

Posted by - November 21, 2025
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பலதாழ் நிலங்கள் நீரினால்  நிரம்பி…

அயகமவில் அசிட் வீச்சு : தாய் பலி, பிள்ளைக்கு காயம் !

Posted by - November 21, 2025
அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (20) இரவு இந்த…

வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை

Posted by - November 21, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. எத்திமலை – கெபிலித்த வனப்பகுதியின்…

மாவீரர் வாரத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Posted by - November 21, 2025
மாவீரர் வாரம் 21.11.2025இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட…

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

Posted by - November 21, 2025
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச்…