உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…

வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Posted by - September 12, 2016
மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…

மாவீரர் துயிலுமில்லங்கள் புனித இடங்களாக மாற்றப்படவேண்டும்

Posted by - September 12, 2016
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 12, 2016
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயக் கிணறுகள் புனரமைப்பு!

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி…

விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - September 12, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி…

சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி

Posted by - September 12, 2016
சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறீலங்கா…

யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன்…

யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…