மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது. களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த…
சிரியாவில் தாக்குதல்களால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கான நிவாரண விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமெரிக்கா – ரஷ்ய இணக்கப்பாட்டின் படி…
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத்…
இலங்கையில் ஆட்கடத்தற்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான…
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி