அரசாங்கத்தை எச்சரிக்கும் நாமல்

Posted by - October 27, 2016
ஆளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி முறி கொடுக்கல்…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 26, 2016
விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில்…

தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - October 26, 2016
தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று 26.10.2016 பிற்பகல் 15.30 மணியில் இருந்து…

காணாமல் போனவர்களுக்களுக்கான நினைவு கூரல்

Posted by - October 26, 2016
காணமல் போனவர்களை நினைவு கூரும் வருடாந்த நிகழ்வு நாளை நீர்கொழும்பு சீதுவ–ரத்தொளுகம சந்தியில் உள்ள நினைவு தூபியின் அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.…

யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 26, 2016
கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை…

அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிலளிக்காமல் நழுவிய சாகல(காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காரணமாக கூறப்படும் ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும்…

விண்வெளியிலிருந்து இன்று முகப்புத்தகம் மூலம் நேரலை(காணொளி)

Posted by - October 26, 2016
விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கைக் கோளினூடாக விண்வெளியில் இருந்து இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக இன்று முகப்புத்தகத்தின் மூலம்…

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது(காணொளி)

Posted by - October 26, 2016
கிளிநொச்சியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும்…

வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

Posted by - October 26, 2016
அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும்…

தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை…