வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

409 0

sequence-02-still040அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

இன்றையதினம் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பின.