சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர் எனவும் ஊடகங்களே எப்போதும் முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமைகொடுத்து வருவதாகவும் சிறீலங்காவின் வெளிவிவகார…
வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மறுபுறத்தில் இச் சமூக விரோத குழுக்களுடைய அட்டகாசங்கள்…
இலங்கையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை பகிர்ந்தளிப்பதில் கிழக்கு மாகாண சபைக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு…
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. காணி பிரச்சினையொன்றில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி