மண்காக்கும் தெய்வங்கள் இறுவட்டு மாவீரர்நாள் 2016 வெளியீடு – யேர்மனி

412 0

தமிழீழத் தலைநகர் தந்த கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவான பத்துப் பாடல்களுக்கு தாயகக் கலைஞர் இரா சேகர் இசையமைத்துள்ளார். இப்பாடல்களை தீபன் சக்கரவத்தி மற்றும் தாயகக் கலைஞர்கள் நிரேரஐன், தினேஸ், கலைச்செல்வன், தமிழரசு, ஆகியோர் பாடியுள்ளனர்.

இவ் இறுவட்டினை மாவீரர்நாள் 2016 அன்று சகலநாடுகலும் நடைபெறும் மாவீரர்நாள் மண்டபத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

1 2 3 4