சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில்…
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கின்ற அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் நேற்றைய தினம் அவையில் சமர்ப்பித்தார்.…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இலங்கை அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்குமுன்னால்…
ஆறுமுகநாவலர் இந்து சமயத்திற்கும், தமிழிற்கும் பணிகளை ஆற்றாவிட்டால் எமக்கு சமயநூல்களும் இலக்கியங்களும் கிடைத்திருக்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துசமயப்பேரவையின்…
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி