ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான்

Posted by - December 27, 2016
ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் தான் என்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

ஜெயலலிதா வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும்

Posted by - December 27, 2016
தமிழகத்தில் ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதாவால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

பாராளுமன்ற அதிகாரிகள் அறைக்குள் பிரவேசிக்க விஷேட ஆடைக் கட்டுப்பாடு

Posted by - December 27, 2016
கையில்லாத ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்தில் அரசு அதிகாரிகள் அமரும் விசேட அறைகளில் பிரவேசிப்பதை தடை செய்வதாக இலங்கை பாராளுமன்ற நிர்வாகம்…

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 27, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளானர்.

கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

Posted by - December 27, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, தமது கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார்.

போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Posted by - December 27, 2016
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த…

மாஸ்கோவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – நாட்டில் பரபரப்பு

Posted by - December 27, 2016
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள தொடருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபரிடமிருந்து…

சட்டத்தில் இருந்து சசிகலா தப்புவாரா?

Posted by - December 27, 2016
சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும், சசிகலா,…

விசேட நடவடிக்கை 6ஆம் திகதி வரையில் தொடரும் – காவல்துறையினர்.

Posted by - December 27, 2016
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - December 27, 2016
வவுனியா ஈரபெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து…