இந்த வருடம் தீக்காயம் குறைவு Posted by கவிரதன் - January 1, 2017 கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த புதுவருட காலப்பகுதியில் தீக்காயங்களுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், வேறு…
ரஷ்யா – துருக்கியின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் Posted by கவிரதன் - January 1, 2017 ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து சிரியாவில் தற்போது மேற்கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.…
கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் Posted by தென்னவள் - January 1, 2017 விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் தொடா்பில் அண்மையில் அரசாங்க அமைச்சா் ஒருவா் வெளிட்ட கருத்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பில் கிளிநொச்சியில்…
புத்தாண்டை வரவேற்ற சிறுவன் பலி Posted by கவிரதன் - January 1, 2017 புத்தாண்டினை வரவேற்று ஆலய முன்றலில் பலூன ஊதி உடைத்து ஓடி விளையாடிக்கொண்டிருந்த பதினொரு வயதுச் சிறுவன் ஒருவன் படியில் தவிறிவழுந்து…
ரஷியா-துருக்கி முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு Posted by தென்னவள் - January 1, 2017 உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ ரஷியா மற்றும் துருக்கி ஒன்றிணைந்து செய்துள்ள…
தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா தீவிரம் Posted by தென்னவள் - January 1, 2017 சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக வடகொரியா அதிபர் கின் ஜாங் உன்…
குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - January 1, 2017 அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து “தாள் ஒட்டும் பணியில்” மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
2017–ம் ஆண்டு பிறந்தது: புத்தாண்டையொட்டி கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடு Posted by தென்னவள் - January 1, 2017 2017–ம் ஆண்டு பிறந்ததை தொடர்ந்து கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு Posted by தென்னவள் - January 1, 2017 இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கோவையில் 1200 போலீசார் பாதுகாப்பு…
வங்காளதேசத்தில் எம்.பி. சுட்டுக்கொலை Posted by தென்னவள் - January 1, 2017 வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.