சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில்

Posted by - January 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகள்…

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக சீனா செல்லும் கோத்தபாய

Posted by - January 30, 2017
அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீன பல்கலைகழகத்திற்கு நுழைய தீர்மானித்துள்ளதாக அரசியல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்-நிசாந்த சிறி வர்னசிங்க

Posted by - January 30, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கான பொறுப்பினை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியே…

புலனாய்வு பிரிவினர் வடக்கில்………

Posted by - January 30, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட…

தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை-மனோ

Posted by - January 30, 2017
பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் தேசிய…

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சி-பந்துல குணவர்தன

Posted by - January 30, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளை ஸ்ரீ…

சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

Posted by - January 30, 2017
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பத்து…

பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலி

Posted by - January 30, 2017
பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் இந்த தாக்குதல்…

தமது கட்சி மீது குற்றம் சுமத்தப்படுமானால் பதவி விலக தயார் – அமைச்சர் தலதா

Posted by - January 30, 2017
ஜக்கிய தேசிய கட்சி சட்டவிரோதமாக செயற்படுவதானால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா…