தமது கட்சி மீது குற்றம் சுமத்தப்படுமானால் பதவி விலக தயார் – அமைச்சர் தலதா

237 0

ஜக்கிய தேசிய கட்சி சட்டவிரோதமாக செயற்படுவதானால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

ரத்தினபுரி – கஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலை முன்னிலைப்படுத்தி இனவாதத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

அவ்வாறனவர்கள் ஜனாதிபதி நாட்டை பிரிக்க போகிறார், பிரதமர் வடபகுதியை தாரைவார்க்க போகிறார் என கூறும் ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை சீரழித்தனர்.

அவ்வாறான நாட்டை சீர் செய்யவே தற்;போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.