ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் – தீபாவுடன் திடீர் சந்திப்பு

Posted by - February 15, 2017
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா…

நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு

Posted by - February 14, 2017
சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும்…

ஜல்லிக்கட்டு-காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – MAY 17 MOVEMENT

Posted by - February 14, 2017
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் அவர்களைப் பாதுகாத்த உழைக்கும் மக்களையும் தாக்கிய அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆட்சி அமைக்கும் தீவிரத்தில் இரண்டு அணிகள்

Posted by - February 14, 2017
தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சசிகலா அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.…

டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகினார்.

Posted by - February 14, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கல் ப்ளின் பதவி விலகியுள்ளார். வெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது.…

லாகூர் பேரணி மீது குண்டுத் தாக்குதல்

Posted by - February 14, 2017
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற பேரணியொன்றின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளயில் வந்த தாக்குதல்தாரி ஒருவரே இந்த…

மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

Posted by - February 14, 2017
வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள்…

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு

Posted by - February 14, 2017
வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இந்த தகவலை ஐக்கிய நாடுகளின்…

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயப்பட வேண்டாம்: அமைச்சர் ராஜித

Posted by - February 14, 2017
சுகாதார சேவையின் நன்மைக்காக கடமைகளை செய்யும் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து செயற்பட வேண்டாம் என…