எழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு! Posted by சமர்வீரன் - September 9, 2019 தேசமாக தமிழர்கள் திரட்சிபெற்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அணிதிரட்டும் முகமாக தமிழ் மக்கள்…
பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது. Posted by கரிகாலன் - September 9, 2019 பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை…
ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்! Posted by தென்னவள் - September 9, 2019 ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள் உலகளாவிய ரீதியாக நினைவு கூரப்பட்ட போது இலங்கையிலும் மூன்று இடங்களில்- …
நாளை நீர்வெட்டு ! Posted by தென்னவள் - September 9, 2019 நாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (10.09.2019) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
மருந்து பொருட்களின் விலையை குறைத்ததால் மக்களுக்கு 4400 மில்லியன் இலாபம்-ராஜித சேனரத்ன Posted by நிலையவள் - September 9, 2019 சில வைத்தியர்கள் தன்னுடன் சண்டை பிடிப்பது அவர்களுக்கு மருத்துவ நிறுவனங்கள் ஊடாக கிடைக்கும் தரகுப் பணத்தை நிறுத்தியதனாலேயே என சுகாதார…
ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு! Posted by தென்னவள் - September 9, 2019 கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயனித்த ரயிலில் இருந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கஞ்சிபானை இம்ரானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு Posted by நிலையவள் - September 9, 2019 பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை இம்மாதம் 20 ஆம் திகதி…
தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது- சிவமோகன் Posted by நிலையவள் - September 9, 2019 வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற…
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டவர் கைது! Posted by நிலையவள் - September 9, 2019 சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை…
சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி! Posted by நிலையவள் - September 9, 2019 யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கருகிலுள்ள ரயில் கடவையருகில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில்…