இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டவர் கைது!

263 0

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் ராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த செய்திச் சேவை மேலும் சுட்க்காட்டியுள்ளது.