தலிபான் தாக்குதல் – 37 காவற்துறையினர் பலி

Posted by - July 2, 2016
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் காவல்துறை வாகனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 காவற்துறையினர் கொல்லப்பட்டனர். இதில் 40…

தெலுங்கானா மாநிலம் – போராட்டம் கலவரத்தில்

Posted by - July 2, 2016
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெட்வரி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம் – ஜனாதிபதி

Posted by - July 2, 2016
வெட் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேறகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை…

காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

Posted by - July 2, 2016
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

Posted by - July 2, 2016
இலங்கையின் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜிந் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி…

யுத்தத்தினால் கல்வியில் வீழ்ச்சி – சி வி விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2016
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன்…

பங்களாதேஷ் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீட்பு

Posted by - July 2, 2016
பங்களாதேஷ் டக்காவின் விருந்தக மொன்றில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 பேரில், இரண்டு இலங்கையர்கள் உட்பட 13 பேர்…

இந்தியாவில் இயற்கை அனர்த்தம் – 30 பேர் பலி

Posted by - July 2, 2016
இந்தியா உத்தரகண்ட மாநிலத்தில் பெய்த கடும்மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 25…

துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் – அமெரிக்கா

Posted by - July 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. துருக்கியில் இடம்பெறும் பல்வேறு…

மகிந்த அணியை கட்டியேழுப்புவேன் – பெசில்

Posted by - July 2, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஆரம்பத்தை இன்று பதுளையில் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரிய நிதி…