ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் காவல்துறை வாகனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.
இதில் 40 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.
காபூல் இருந்து காவலர்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றின் மீதே இவ்வாறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தற்கொலைப் குண்டு மூலமே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்களாம் என அந்த நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம்
April 30, 2023 -
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023 -
காற்றில் கலந்தது கானக்குயில்!
February 6, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022 -
தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -பன்னிரண்டாம் நாள் 26-09-1987
September 26, 2022
கட்டுரைகள்
-
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் !
May 23, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் விளையாட்டு விழா 2023- பெல்சியம்.
May 20, 2023 -
எழுச்சிக்குயில் 2023-சுவிஸ்.
May 5, 2023 -
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி
April 26, 2023 -
தமிழீழ வெற்றிக்கிண்ணம் யேர்மனி 2023
April 22, 2023