மகிந்த அணியை கட்டியேழுப்புவேன் – பெசில்

400 0

mahinda-rajapaksa-basil-rajapaksa_CIஒன்றிணைந்த எதிர்கட்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஆரம்பத்தை இன்று பதுளையில் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக 15 கோடி ரூபாய்களை செலவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a comment