தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளான 26.06.2016 இல் “தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…. ” – 26.09.2016

Posted by - July 19, 2016
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப்…

தாயின் மரணச் சடங்கிற்காக செல்லும் சுவிஸ்குமார் தப்பிச்செல்லக்கூடும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் கோரிக்கை

Posted by - July 19, 2016
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு எவ்வாறு தப்பிச் சென்றார் என்ற மர்மம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - July 18, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்…

நெடுந்தீவுப் பெருக்குமரம் பசுமைச் சுற்றுலாச் சின்னம்

Posted by - July 18, 2016
நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள்…

ஹட்டனில் இன்று கடையடைப்பு போராட்டம்

Posted by - July 18, 2016
மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted by - July 18, 2016
கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய…

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் புறப்பட்ட பேரூந்து விபத்து

Posted by - July 18, 2016
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்காக வந்த பஸ் வண்டியும் ரிப்பர் வாகனமும் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடி சந்தியில் நேருக்கு…

யாழில் கோவில் திருவிழாக்களையும் ஆக்கிரமிக்கும் இராணுவம் (படங்கள் இணைப்பு)

Posted by - July 18, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவின் போது ஆலயத்திற்கு சீருடைகளுடன் வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய…

யாழ்.பல்கலைக்கழத்தின் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் -துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்-

Posted by - July 18, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில்…

வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாய் சிறைச்சாலையில் உயிரிழப்பு

Posted by - July 18, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாயார் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். வித்தியாவின் தாய்க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சால் சுவிஸ்குமார்…