முழங்காவிலில்பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

Posted by - July 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் இன்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையால் தமிழ்மக்கள் அனைத்தையும் இழக்கும் அபாயம்

Posted by - July 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக்குழு

Posted by - July 21, 2016
யாழ்.பல்­க­லை­க்க­ழக மோதல் குறித்து ஆராய பல்­க­லைக்­க­ழக நிர்­வாகக்குழு­வொன்றை நிய­மித்து சம்­பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறை­மை­க­ளுக்கு அமைய பொலிஸ்…

காணாமல் போனோருக்கான அலுவலகம் யுத்தக்குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கம் என்கிறார் மஹிந்த

Posted by - July 21, 2016
காணாமல்போனோர் அலு­வ­லகம் என்ற பெயரில் அமைக்­கப்­படும் அலு­வ­ல­கத்தின் ஊடாக இரா­ணு­வத்­தி­னரை பழி­வாங்கும் முயற்­சியில் நல்­லாட்சி அர­சாங்கம் ஈடு­ப­டு­வ­தாக முன்னாள் ஜனா­தி­ப­தியும்…

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவில் கேள்வி

Posted by - July 21, 2016
பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை நீக்­குதல், வடக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்­களின் இயல்புவாழ்க்­கையை உறுதிசெய்தல், நல்­லி­ணக்கம்…

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் – சீ.சீ.ரி.வி.காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப விஸா இதுவரை கிடைக்கவில்லை

Posted by - July 21, 2016
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்பில் முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் தொலை­பேசி ஆய்வுத்…

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை

Posted by - July 21, 2016
தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற பெயரில் எந்த நிறு­வ­னமும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு செய­லணி நிறு­வப்­பட்­டமை தொடர்­பா­கவோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா…

இராணுவத்தின் நலன் திட்டங்களை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - July 21, 2016
இராணுவத்தினர் தொடர்பான நலன் வேலைத்திட்டங்களை விஸ்த்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு…

வெட் வரி தொடர்பில் கட்சித்தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

Posted by - July 21, 2016
வெட் வரி தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது வெட் வரி…

அரநாயக்காவில் வீடமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

Posted by - July 21, 2016
அரநாயக்கவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரநாயக்க பிரதேச செயலாளர் ஷாம் ஃபைசால்…