வசீம் கொலை வழக்கு – இருவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - August 10, 2016
ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் கொலைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள இருவரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்துக்கு…

இலங்கை வான்படைக்கு 8 தாக்குதல் வானூர்திகள்

Posted by - August 10, 2016
இலங்கை வான்படைக்காக 8 தாக்குதல் வானுர்திகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்…

படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - August 10, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில்…

அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு கொடுக்கும் எண்ணமில்லை – ஜனாதிபதி

Posted by - August 10, 2016
லாபம் உழைக்கின்ற அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் தமக்கில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சிறுநீர் வர்த்தகம் – கைதானவர் தப்பி ஓட்டம்

Posted by - August 10, 2016
இந்தியர்களை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி வர்த்தகம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் சந்தோஸ் ராவுத்…

மொஹமட் முசம்மிலுக்கு பிணை

Posted by - August 10, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கொழும்பு கோட்டை…

இலங்கை யாத்திரிக பெண் இந்தியாவில் மரணம்

Posted by - August 10, 2016
இந்தியாவின் வாரணாசி சர்ணாத் பகுதியில் இலங்கையை சேர்ந்த யாத்திரிக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி…

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆவனத்தில் சந்தோகம் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 10, 2016
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான…

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

Posted by - August 10, 2016
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்…