இலங்கை யாத்திரிக பெண் இந்தியாவில் மரணம்

298 0

dead-body-e1383723875737-720x480இந்தியாவின் வாரணாசி சர்ணாத் பகுதியில் இலங்கையை சேர்ந்த யாத்திரிக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

190 இலங்கை யாத்திரிகர்களுடன் சென்ற 68 வயதான குறித்த பெண் இருதய நோய் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளாhக சர்ணாத் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.