பரணகமவின் பரிந்துரை ஏற்கப்படுமா?

Posted by - August 21, 2016
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மெக்ஸவெல் பரணகமவின் தலைமையிலான குழுவினர், தமது இறுதியறிக்கையில் உள்ளக பொறிமுறைக்கான இரண்டு பரிந்துரைகளை…

வெளிநாடுகளுடனான உறவை பேண புதிய திட்டம்

Posted by - August 21, 2016
22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு…

மாதாந்தம் 30000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் இலங்கை

Posted by - August 21, 2016
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்காகவும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமெரிக்காவின் பொதுமக்கள் உறவு நிறுவனம்…

சிறீலங்காவில் பாதுகாப்புக் கருத்தரங்கு!

Posted by - August 21, 2016
ஆண்டுதோறும் சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்படும் பாதுகாப்புக் கருத்தரங்கு, செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க…

செலவளித்த பணத்தைத் தந்தால்தான் காணியைத் தருவோம் – இராணுவம்

Posted by - August 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழக்காவில் பகுதியில் அமைந்துள்ள மரமுந்திரிகைத் தோட்டத்திற்கான 500 ஏக்கர் காணியினை பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குவதாக இருந்தால் கடந்த…

சம்பூரில் இன்னும் 600 வீடுகள் தேவை

Posted by - August 21, 2016
சம்பூரில் நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களின் முகத்தில் தற்போது மகிழ்ச்சியைக் காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மத பிரிவினையை கையிலேடுப்போமானால் நாம் இவ்வளவு காலமும் கொடுத்த விலைமத்திப்பில்லாத தியாகங்களுக்கு எப்பயனுமில்லை -அமைச்சர் பா.டெனிஸ்வரன்-

Posted by - August 21, 2016
மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர்…

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 5 கிராம சேவர் பிரிவில் 800 ஏக்கர் விடுவிக்க இணக்கம்

Posted by - August 21, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட…

யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான நடைபயணத்துக்கு பொது அமைப்புக்களும் ஆதரவு!

Posted by - August 20, 2016
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நடைபயணத்துக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தமது முழுமையான…