வலி.வடக்கில் 460 ஏக்கர் ஒருவாரத்திற்குள் விடுவிக்கப்படும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி

Posted by - August 23, 2016
வலி.வடக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 460 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்க உறுதி…

பேராதனை பல்கலைக்கழக தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் (படங்கள்)

Posted by - August 23, 2016
பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ், முஸ்லீம் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக்…

மட்டக்களப்பில் முதன்முறையாக மகளிர் பஸ்சேவை ஆரம்பம்

Posted by - August 22, 2016
ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற…

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - August 22, 2016
வித்தியாவின் தாயாரை அச்சறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள வித்தியா கொலை குற்றவாளியின் தாயாரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம்…

சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் காவல் நிலையங்கள் – மட்டக்களப்பில் அதிசயம்!

Posted by - August 22, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை…

வடக்கு மாகாணத்தில் கடற்படையினர் தங்கியிருப்பதை மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் தெற்கின் மனோ

Posted by - August 22, 2016
வடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன்…

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன்

Posted by - August 22, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண…

வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன்!

Posted by - August 22, 2016
இன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக…

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

Posted by - August 22, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தற்போதைய நிதி இராஜாங்க…