கர்நாடகாவில் தமிழர்மீது வன்முறை-கண்டித்து யாழில் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…

மட்டக்களப்பில் ஒருவர் வெட்டிக்கொலை(படங்கள்)

Posted by - September 16, 2016
மட்டக்களப்பு ஆனந்தா ஒழுங்கையில் சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சோமசிறி விஜித் ஜெயந்த் என்ற ஒரு…

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரன் (காணொளி)

Posted by - September 16, 2016
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016ஆம் ஆண்டுக்குள் முழுமையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…

அதிபர்களுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்

Posted by - September 16, 2016
மத்திய மாகாணம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் ஆர்பாட்ட ஊர்வலமும் கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த…

சீனி அதிகவிலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை

Posted by - September 16, 2016
95 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம்,…

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு

Posted by - September 16, 2016
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி…

உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம்.…

சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா

Posted by - September 16, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை (17) மாலை 4.30…

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக Luxemborg நாட்டில் தொடர்கின்றது .

Posted by - September 16, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக (15-09-2016) Namen எனும் இடத்தில்…

தீபமே எங்கள் திலீபமே!

Posted by - September 16, 2016
தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும்…